சென்னை: சத்துணவு அமைப்பாளர், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிபுணர் குழு பரிந்துரையில் அடிப்படையில் தகுதியான மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடைபெறும். சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post சமையல் உதவியாளர் -மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு appeared first on Dinakaran.