விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.