சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் 5ஆம் தேதி கேஸ் கசிந்த விபத்தில் தந்தை, மகள், பேரன் என 3 பேர் உயிரிழந்தனர். முனுசாமி என்பவரும் அவரது மகள் சாந்தி, பேரன் ஹரிஹரன் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அடுப்பை பற்ற வைத்தபோது தீப்பற்றியதாக உயிரிழக்கும் முன்பு எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். பலத்த தீக்காயமுற்ற ராணி என்பவருக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post சென்னையில் கேஸ் கசிவால் தீ விபத்து – 3 பேர் பலி appeared first on Dinakaran.