சென்னை: சென்னையில் ஆபத்தான முறையில் மாநகர பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை பாய்ந்தது. சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள்ளது.
The post சென்னையில் பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ்: ஓட்டுநர் பணிநீக்கம் appeared first on Dinakaran.