சென்னை: சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் இன்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.