டெல்லி ஜந்தர் மந்தரில் 21-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் என்ன நடக்கிறது?

