சென்னை: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 சீசனில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இது குறித்து அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார்.
அவரது கருத்து சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த சூழலில் அது குறித்து அஸ்வின் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார். >>அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்: விரிவாக வாசிக்க