சென்னை: ‘தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது. எனவே, டைடல் பார்க் அமைப்பது குறித்து நிதி, திறன், அதிகாரம் உள்ளவர்களிடம் கேளுங்கள்’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். அதற்கு, பேரவைத் தலைவர் பாசிட்டிவ்வாக பேசுமாறு அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அதன் விவரம்: