சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை தேவை என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். மீஞ்சூர், நெம்மேலி குடிநீர் திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.
The post தண்ணீர் தட்டுப்பாடு; உரிய நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் appeared first on Dinakaran.