சென்னை : தமிழ்நாட்டில் 5 மாநகராட்சிகளில் உள்ள பழைய பேருந்து நிலையங்களை மறு சீரமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது. ரூ.2 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாமக்கல், திருச்சி, ஈரோடு, ஒசூர், தி.மலை மாவட்டங்களில் பழைய பேருந்து நிலையங்களை மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 5 மாநகராட்சிகளில் உள்ள பழைய பேருந்து நிலையங்களை மறு சீரமைக்க அரசு திட்டம்!! appeared first on Dinakaran.