தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வென்ட் ஓர்த் எஸ்டேட் பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா, குமரி சுருளக்கோடு, கோவை சின்கோனா பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வென்ட் ஓர்த் எஸ்டேட் பகுதியில் 8 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.