தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.