சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.