சென்னை: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த இவ்வாண்டு ரூ.6700 கோடி ரயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. 8 புதிய வழித்தடங்களுக்கு இவ்வாண்டு ரயில்வே ரூ.612 கோடி ஒதுக்கியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
The post தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த இந்தாண்டு ரூ.6700 கோடி ஒதுக்கியுள்ளது ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.