சென்னை : தமிழ்நாட்டில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், எவர்வான் கோத்தாரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது எவர்வான கோத்தாரி நிறுவனம்.
The post தமிழ்நாட்டில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.