சென்னை: தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு உரிமை உள்ள கல்வி நிதியை கேட்டால் தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்பதா? என கேள்வி எழுப்பினார். பின்வாசல் வழியாக இந்தியை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்கவில்லை என கூறினார்.
The post தர்மேந்திர பிரதானுக்கு சசிகாந்த் செந்தில் கண்டனம்..!! appeared first on Dinakaran.