தா.செ.ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தா.செ.ஞானவேல். இவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இதனிடையே, இவருடைய இயக்கத்தில் சரவணபவன் முதலாளியின் கதை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘தோசா கிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.