திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கருதி திருப்பரங்குன்றம் கடைவீதியில் உள்ள சுமார் 200 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
The post திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை: காவல்துறை appeared first on Dinakaran.