திருவள்ளூர் : திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைய உள்ளது. முதல் கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவு நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 3 கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ள இந்த அறிவுநார் நகரில் கல்லூரி, குடியிருப்பு, மருத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகங்கள், மாணவர்கள் குடியிருப்பு, ஆகியவைகள் அமைய உள்ளன.
The post திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம்!! appeared first on Dinakaran.