புதுடெல்லி: துப்பாக்கி குண்டு காயங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் குல் காந்தி காந்தி தனது எக்ஸ் பதிவில், “துப்பாக்கி ராகுல் தோட்டா காயங்கங்களுக்கு சிறு கட்டு போடுவது போல் மத்திய பட்ஜெட் உள்ளது. உலகளாவிய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் யோசனைகள் இல்லாமல் திவாலாகி விட்டது” என்று கூறியுள்ளார்.