சென்னை: நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல்.9ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post நயன்தாராவுக்கு எதிரான வழக்கு: ஏப்.9ல் இறுதி விசாரணை appeared first on Dinakaran.