நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
The post நாகையில் மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.