மதுரை: நெல்லை திசையன்விளை போக்குவரத்து பணிமனையை காலி செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் இடத்தில்தான் பணிமனை செயல்படுகிறது என்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கில் பள்ளிவாசல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.
The post நெல்லை திசையன்விளை போக்குவரத்து பணிமனையை காலி செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை!! appeared first on Dinakaran.