மதுரை: பழைய குற்றால அருவியில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்குவது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் வழக்கம் போல் எவ்வித தடையுமின்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.
The post பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.