ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடைபெற்ற பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில கடுமையான நடவடிக்கைகள எடுத்தது.
அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதில் ஒன்று தான், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை மூடுவது.
பாகிஸ்தான் வான்வெளியை மூடுவதால் இந்திய பயணிகளுக்கு என்ன பாதிப்பு?
Leave a Comment