‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே வலுத்து வரும் நிலையில், ஜூன் 5 அன்று இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது.
‘இருவரும் சமாதானம் அடைய வாய்ப்புகள் இல்லை. ராமதாஸ் தன்னை நம்புகிறார். அன்புமணி டெல்லியை நம்புகிறார்’ என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாமக மோதலில் பாஜக தலையிடுகிறதா? தைலாபுர சந்திப்புகள் உணர்த்துவது என்ன? 3 கேள்விகளும் பதில்களும்
Leave a Comment