பாலஸ்தீனத்தில் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 இந்தியர்களை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டு உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் தெற்குப் பகுதி மீது தரை, கடல், வான் வழியாக மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேலை சேர்ந்த 1,139 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.