பிகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களின் பால் மாதிரிகளைச் சேகரித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் பாலில் கதிர்வீச்சு தன்மை கொண்ட யுரேனியம் கலந்தது எப்படி?
பிகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களின் பால் மாதிரிகளைச் சேகரித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் பாலில் கதிர்வீச்சு தன்மை கொண்ட யுரேனியம் கலந்தது எப்படி?
Sign in to your account