சென்னை: பெண்கள் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல; சமூகத்தின் தூண்கள் என செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார். நீங்கள் விரும்பும் உலகை உருவாக்க, உங்கள் எண்ணங்களும் செயல்களும் புதிய பாதைகளை உருவாக்கட்டும் என்று கூறியுள்ளார்.
The post பெண்கள் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல; சமூகத்தின் தூண்கள்: செல்வப்பெருந்தகை புகழாரம்! appeared first on Dinakaran.