பொன்னேரி : பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 2,02,531 பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்வழங்கினார். ரூ.418.15 கோடி மதிப்பீட்டில் 6,760 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பீட்டில் 7,369 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
The post பொன்னேரியில் ரூ.390.74 கோடி மதிப்பீட்டில் 7,369 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்! appeared first on Dinakaran.