சென்னை: தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா. கட்டாய மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
The post மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.