மன்னார்குடி: ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோயில் செயல் அலுவலர் ஜோதியை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது.
The post மன்னார்குடி கோயில் செயல் அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.