“தமிழ்நாட்டில் மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை கடும் வீழ்ச்சி. உழவர்கள் மட்டுமின்றி, மாமரங்களை குத்தகைக்கு எடுத்து மாம்பழங்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்யும் குத்தகைதாரர்களும், சிறு வணிகர்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
The post மாம்பழம் விலை வீழ்ச்சி, உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்! appeared first on Dinakaran.