சென்னை: மெட்ரிக்குலேசன் பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியாக மாற்றி மும்முமொழிக் கொள்கையை புகுத்த முயற்சி செய்து வருவதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் படிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியை மூடுவதில் ஆளுநர் காட்டும் ஆர்வம் புரிந்து கொள்ளத்தக்கதே. காமராஜர் ஆதரவோடு தொடங்கப்பட்ட பள்ளியை ஆதிக்கவாதிகளின் கைகளில் இருந்து மீட்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியை மூடுவதா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்
The post மும்முமொழிக் கொள்கையை புகுத்த முயற்சி: கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.