உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமசோதா அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வேந்தர் என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.