சென்னை: யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், காஞ்சிபுரம் பைக் விபத்தில் தான் கைது செய்யப்பட்டதுடன் தன்னுடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது உரிய காலத்துக்குள் முடிவு எடுத்து வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு விவரங்களை அளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.