ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ட்ராக்டரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ராமநாதபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ட்ராக்டரில் பயணித்த இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.