ராமநாதபுரம்: இலங்கை கச்சதீவில் மார்ச்14,15 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
The post ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு appeared first on Dinakaran.