பெரும்பாலான மக்கள் சூரியனிடமிருந்து தங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் தங்கள் கண்களைப் பாதுகாப்பதில்லை. இது கண் ஒவ்வாமை, கண் வெண்படல அழற்சி, கண் வறட்சி மற்றும் எரிச்சல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் அதிகரிக்கும் கண் எரிச்சல், கண் கட்டி பிரச்சனைகள்.. பாதுகாப்பு வழிகளை விளக்கும் மருத்துவர்..!
Leave a Comment

