ஸ்வீடனில் உள்ள ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தில் மர்மநபர் ஒருவர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தாக்குதல் நடத்தியவர் யார், அவரின் நோக்கம் என்ன? ஆகியவை குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
The post ஸ்வீடனில் உள்ள கல்வி நிறுவனத்தில் மர்மநபர் ஒருவர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.