கேரளா: ஆளுநருக்கு எதிரான கேரள மாநில அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. மசோதாக்கள் மீதான ஒப்புதலை வழங்குவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாக கேரளா குற்றச்சாட்டு வைத்தது
The post ஆளுநருக்கு எதிரான கேரள அரசு வழக்கு விசாரணை..!! appeared first on Dinakaran.