டெல்லி: இந்தியர்களை கைவிலங்கு போட்டு நாடு கடத்தப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் தெரிந்த உடன் ஒன்றிய அரசு என்ன செய்தது? என்றும், இந்தியர்களை கவுரவமாக அழைத்து வர ஒரு விமானத்தை இந்தியா அனுப்புவதை யார் தடுத்தது? என்றும் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
The post இந்தியர்களை கைவிலங்கு போட்டு நாடு கடத்தப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம்!! appeared first on Dinakaran.