By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை
Dinakaran India

இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை

EDITOR
Last updated: July 20, 2025 3:32 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

போபால்: இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில் சுமார் 20 ஆண்டுகள் வசித்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தங்கியிருந்தார்.

அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருக்க, கடந்த 8 ஆண்டுகளாக நேஹா கின்னார் என்ற பெயரில் தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். போபாலின் புத்வாரா பகுதியில் வசித்த இவரை, உள்ளூர் மக்கள் ‘நேஹா கின்னார்’ என்று மட்டுமே அறிந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட இந்திய ஆவணங்களை போலியாகத் தயாரித்துள்ளார். மேலும், இந்த போலியான இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் பலமுறை வங்கதேசம் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக போபால் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையின்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்துல் கலாம் என்கிற நேஹா கின்னார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலியான ஆவணங்கள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.

இவரது கைதானது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மிகத் தீவிரமான விஷயம் என்பதால், ஒன்றிய அரசின் உளவுத்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படை நேஹா கின்னாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இவர் தங்குவதற்கு இவருக்கு உதவியவர்கள் யார், இதன் பின்னணியில் பெரிய கும்பல் உள்ளதா? என அறிய அவரது செல்போனை சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையிலேயே அவர் திருநங்கையா அல்லது தனது அடையாளத்தை மறைக்க நடித்தாரா என்பதை உறுதி செய்ய அவருக்கு பாலின பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு போபால் காவல் நிலையத்தில் உயர் பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

The post இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

You Might Also Like

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார்..!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் வாழ்த்து!!

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியினர், போலீசார் பயங்கர மோதல்: 4 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்: லக்னோ நீதிமன்றம் உத்தரவு

பீகார் சட்டமன்ற தேர்தல் எதிரொலி; ஆக.1ம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article ஆன்லைன் காதலுக்காக 750 கிமீ பயணம்; மாடல் அழகியின் கணவரை பார்த்து காதலன் அதிர்ச்சி: ரூ.30 லட்சத்தை இழந்த பரிதாபம்
Next Article புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு
10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு
தமிழ்நாடு
‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் சாடல்
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?