டெல்லி: ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை 3ம் தரப்புக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாடலின் பதிப்புரிமை சரிகமா இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் உள்ளது. இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா மறுஉருவாக்கம் செய்த பாடலை வெளியிடவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
The post ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை 3ம் தரப்புக்கு இளையராஜா ஒதுக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.