ஏசி அறை மூடப்பட்டிருப்பதால், அதில் காற்று சுழற்சி ஏற்படுவதில்லை. மேலும், ஏசியானது அறையில் ஏற்கனவே இருக்கும் காற்றையும் உறிந்துகொள்கிறது. அறையில் ஈரப்பதம் இல்லாதபோது, வறட்சி அதிகரிக்கும், இந்த வறட்சி உங்கள் மூக்கின் வழியாக உடலுக்குள் செல்லும். இது உங்கள் மூக்கில் வறட்சி, தோலில் வறட்சி மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.

