By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு
Dinakaran India

ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு

EDITOR
Last updated: July 15, 2025 12:09 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா (38) ஏமன் நாட்டில் அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த 2017ல் பிரியா போதை மருந்து கொடுத்து தலாலை கொலை செய்ததாகவும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நிலத்தடி தொட்டியில் மறைத்ததாகவும் கைது செய்யப்பட்டார். சனா சிறையில் அடைக்கப்பட்ட பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், பிரியாவை காப்பாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘இந்திய குடிமக்களை காப்பாற்றவே அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டது. இனியும் அரசு எதுவும் செய்ய முடியாது. குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சென்று நிலைமையை சிக்கலாக்க அரசு விரும்பவில்லை.

ஏனெனில் உலகின் மற்ற பகுதிகளை போன்றது அல்ல ஏமன். அங்கு என்ன நடக்கிறது என்பதை அரசு அறிந்து கொள்ள எந்த வழியும் இல்லை. தற்போதுள்ள ஒரே வழி பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள நர்ஸின் குடும்பத்தினர் நஷ்டஈடு கொடுப்பது மட்டுமே உள்ளது’’ என்றார். அதே சமயம், கேரள நர்ஸின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

You Might Also Like

2 குழந்தைகளின் தந்தையான 42 வயது டிரைவருடன், 22 வயது மாணவி காதல் திருமணம்: 15 நாளில் தற்கொலை

திருடன் காவலாளி பணிபுரிவது போல் உள்ளது; ஊழலை பற்றி ராகுல் காந்தி பேசுவதா? பாஜ செய்தி தொடர்பாளர் கண்டனம்

மேக் இன் இந்தியா என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல் காந்தி

தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!

7 கோடி குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கும் பணி.. பள்ளிகள் மூலம் தகவல்களை பெற ஆதார் ஆணையம் நடவடிக்கை!!

Share This Article
Facebook Email Print
Previous Article விமான விபத்தின் முதற்கட்ட அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்னை எதுவும் கண்டறியப்படவில்லை: ஊகங்களை தவிர்க்க ஏர் இந்தியா வலியுறுத்தல்
Next Article மனைவியின் டார்ச்சரில் இருந்து விடுதலை விவாகரத்து கிடைத்ததும் 40 லிட்டர் பாலில் குளியல்: அசாமில் கணவன் வைரல் சம்பவம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?