திருவனந்தபுரம்: கேரளாவின் வல்லப்புழாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மூங்கில் கம்புகளால் அமைக்கப்பட்டிருந்த மாடம் விழுந்ததில் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
The post கேரளாவின் வல்லப்புழாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்து விபத்து appeared first on Dinakaran.