பெங்களூரு: கன்னட நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தலுக்காக ஓராண்டில் 27 முறை துபாய் சென்று வந்தது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரன்யா ராவை காவலில் எடுத்து வருவாய் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post தங்க கடத்தலுக்காக 27 முறை துபாய் சென்ற ரன்யா ராவ் appeared first on Dinakaran.