By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு
Dinakaran India

தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு

EDITOR
Last updated: July 20, 2025 8:33 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

பெங்களூரு: கர்நாடகாவின் தென்கனரா மாவட்டம் தர்மஸ்தலா கிராமத்தில் புகழ்பெற்ற மஞ்சுநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இந்த ேகாயில் முன்னாள் துப்புரவு பணியாளர் ஒருவர் பெலதங்கடி நீதிமன்றத்தில் ஜூலை 11ம் தேதி வழக்கறிஞர்கள் உதவியுடன் ஆஜராகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் தர்மஸ்தா கோயிலில் வேலை பார்த்த போது 1995 முதல் 2014ம் ஆண்டு வரை நர்மதா ஆற்றங்கரையை சுற்றி நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க எனது மேற்பார்வையாளர்கள் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

சில பெண்களை நிர்வாணமாகவும், முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்தும் புதை்துள்ளேன். இது குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்ததால் வேறுமாநிலத்துக்கு குடும்பத்துடன் சென்று தஞ்சமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் 20 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது புகாராக கூறியிருக்கிறேன். இதன் மீது காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இவரது புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.  இதற்கிடையில், தர்மஸ்தலாவில் அப்புறப்படுத்தப்பட்ட சடலங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் மாநில அரசு சிறப்பு புலானாய்வு குழு(எஸ்ஐடி) அமைத்துள்ளது.

இந்த விசாரணைகுழுவுக்கு டிஜிபியும் மூத்த போலீஸ் அதிகாரியுமான பிரணோவ் மொகந்தி தலைமை வகிப்பார். இவருக்கு உதவியாக ஏடிஜிபிக்கள் என்.எம்.அனுசேத், சவுமிய லதா மற்றும் ஜிதேந்திரகுமார் தயாமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தர்மஸ்தலா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிற காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவாகும் அனைத்து குற்றவழக்குகளின் விசாரணையையும் இந்த சிறப்பு புலனாய்வு படைக்கு மாற்றுமாறு டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்ஐடி படை தங்களது விசாரணை மற்றும் நடவடிக்கை குறித்து அவ்வப்போது டிஜிபி மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மஸ்தலா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விரைவில் தங்கள் விசாரணையை தொடங்க உள்ளது.

The post தர்மஸ்தலாவில் உடல்கள் புதைக்கப்பட்ட விவகாரம் டிஜிபி தலைமையில் எஸ்ஐடி அமைத்து கர்நாடக அரசு உத்தரவு: விரைவில் விசாரணை தொடங்க முடிவு appeared first on Dinakaran.

You Might Also Like

பீகாரில் இதுவரை 32 லட்சம் வாக்காளர்கள் ஆவணங்களை தரவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்

பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த ஒடிசா கல்லூரி மாணவி மரணம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என முதல்வர் உறுதி

தமது பதவியை ராஜினாமா செய்தார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!

21ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டம்: பீகார், டிரம்ப் விவகாரத்தால்அனல் பறக்கும்

25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை

Share This Article
Facebook Email Print
Previous Article கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 263 ரெட் கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் புள்ளிவிவரம்
Next Article ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் பேரணி: ஏராளமானோர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு
10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு
தமிழ்நாடு
‘தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக’ – முதல்வர் ஸ்டாலின் சாடல்
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?