டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. மணிப்பூர் நிலவரம், வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களை கையில் எடுத்துப் பேச திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளன.
The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது appeared first on Dinakaran.